உள்ளூர் செய்திகள்
எல்பிட்டியவில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் தப்பியோட்டம்; அதிகாரி ஒருவர் காயம்
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹடுவ பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் அதிகாரி...
காட்டுப் பகுதியில் மரப்பொந்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு; யுத்தகால ஆயுதங்கள் என சந்தேகம்
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு – பக்மிட்டியா காட்டுப் பகுதியில், மரப்பொந்தி...
கழிப்பறை குழி தோண்டியபோது வெளிச்சத்துக்கு வந்த மர்ம பொருட்கள்; தொல்பொருள் சந்தேகத்தில் 54 வயது நபர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தொல்பொருள் மதிப்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களை ...
அனுராதபுரம் குண்டுத் தாக்குதல் வழக்கு: ஆயுள் தண்டனை உறுதி; நினைவுப் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
2008 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா ...
கிழக்கு காணி விவகாரத்தில் அரசின் புதிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு; இடைநிறுத்தக் கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சரவை அண்மையில் எடுத்துள்ள புதிய தீர்மானம் அரசியல் மற...
நாளை முதல் வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்தை அமுல்படுத்த கோரிக்கை; நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்ல தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை
வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தம், நிர்ணயிக்கப்பட்ட கொள்கைக்கு அமைய ஜூலை 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என ...