உள்ளூர் செய்திகள்
அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
2008 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது குற்ற...
கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படையின் உயரிய தரநிலையா...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10.8 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் நான்கு சீனப் பிரஜைகள் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வர...
தினேஷ் ஷாப்டர் மரணம் தொடர்பான விசாரணை தீவிரம்; புதிய தகவல்களின் அடிப்படையில் சிஐடி மேலதிக விசாரணை
தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அவற்ற...
சொகுசு வாகன கடத்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் மகனிடம் சிஐடி விசாரணை நடத்த நடவடிக்கை
சுங்க வரிகளைத் தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு வாகனங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூற...
மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரம்; இருமாடி வீட்டிற்கு தீ வைத்த கணவர் கைது
கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை – எகொடஉயன பகுதியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து இருமாடி வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்ப...