உள்ளூர் செய்திகள்
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்; திருத்தந்தை 14ஆம் லியோ அறிவிப்பு
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்...
இன்று நள்ளிரவு முதல் அமுல்; பெற்றோல், டீசல் விலையில் திடீர் குறைப்பு – புதிய விலைகளை அறிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்
வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் ம...
மயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் விபத்து ; 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஹெட்டிபொல – வஸ்கமுவ பிரதான வீதியில் இடம்பெற்ற துயரமான சாலை விபத்தில், 18 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்...
கல்முனையில் பொலிஸாரின் அதிரடி சோதனை; 75 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – 117 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட இரவுநேர சோதனை நடவடிக்கைய...
யாழில் வட்டிப் பணத் தகராறால் நள்ளிரவில் வீடு மீது தாக்குதல்; கும்பல் அட்டகாசம் தொடர்பில் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வட்டிப் பணம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு, நள்ளிரவு நேரத்தில் வன்முறையாக மாறிய சம்பவம் அப்...
ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: முன்னாள் நீதியமைச்சர் தொடர்பில் புதிய குற்றச்சாட்டுகள்
ஹரக்கட்டாவின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில், முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்...