உள்ளூர் செய்திகள்
தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் அதிரடி கைது
மட்டக்களப்பு மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்...
பொலிஸ்மா அதிபர் தொடர்பான சாகர காரியவசத்தின் கருத்து குறித்து விசாரணைக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவு
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் ...
சிறுவர் உரிமைகளை வலுப்படுத்த புதிய சட்டம்; சட்டமூலம் தயாரிக்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தைத் தயாரி...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் வெளிநாடு சென்றதாக தகவல்; சமூக வலைத்தள பதிவால் பரபரப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும், அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னில...
யாழில் மற்றொரு சோகம்; சடலமாக மீட்கப்பட்ட 32 வயது இளம் நாதஸ்வர வித்துவான்
யாழ்ப்பாணத்தில் இளம் நாதஸ்வர வித்துவான் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படு...
நாவலப்பிட்டியில் வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து; பயணிகள் பத்திரமாக மீட்பு
நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கை போக்குவரத்து சப...