உள்ளூர் செய்திகள்
கழிப்பறை குழி தோண்டியபோது வெளிச்சத்துக்கு வந்த மர்ம பொருட்கள்; தொல்பொருள் சந்தேகத்தில் 54 வயது நபர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தொல்பொருள் மதிப்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களை ...
அனுராதபுரம் குண்டுத் தாக்குதல் வழக்கு: ஆயுள் தண்டனை உறுதி; நினைவுப் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
2008 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா ...
கிழக்கு காணி விவகாரத்தில் அரசின் புதிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு; இடைநிறுத்தக் கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சரவை அண்மையில் எடுத்துள்ள புதிய தீர்மானம் அரசியல் மற...
நாளை முதல் வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்தை அமுல்படுத்த கோரிக்கை; நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்ல தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை
வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தம், நிர்ணயிக்கப்பட்ட கொள்கைக்கு அமைய ஜூலை 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என ...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்; திருத்தந்தை 14ஆம் லியோ அறிவிப்பு
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்...
இன்று நள்ளிரவு முதல் அமுல்; பெற்றோல், டீசல் விலையில் திடீர் குறைப்பு – புதிய விலைகளை அறிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்
வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் ம...