உள்ளூர் செய்திகள்
டெங்கு பரிசோதகர்களாக மாறுவேடமிட்ட பொலிஸார்; ஹெரோயின் விற்பனை சந்தேகநபர் அம்பாறையில் அதிரடியாக கைது
அம்பாறை மாவட்டத்தின் உகண பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பிரதான சந...
நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் 31 வயது இளைஞர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர், 78 கிலோகிராம் கேரள கஞ்சாவை காரி...
அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு
இந்த ஆண்டின் அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்கும் நீர் கட்டணங்களில் எந்தவித திருத்தமோ உயர்வோ மேற்கொள்ளப்படாது என வீடமைப்பு, ந...
கோட்டாபய ராஜபக்சவின் 2019 வேட்புமனு தொடர்பாக அலி சப்ரி மற்றும் மகிந்த தேசப்பிரியவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக்...
அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
2008 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது குற்ற...
கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படையின் உயரிய தரநிலையா...