உள்ளூர் செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10.8 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் நான்கு சீனப் பிரஜைகள் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வர...
தினேஷ் ஷாப்டர் மரணம் தொடர்பான விசாரணை தீவிரம்; புதிய தகவல்களின் அடிப்படையில் சிஐடி மேலதிக விசாரணை
தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அவற்ற...
சொகுசு வாகன கடத்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் மகனிடம் சிஐடி விசாரணை நடத்த நடவடிக்கை
சுங்க வரிகளைத் தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு வாகனங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூற...
மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரம்; இருமாடி வீட்டிற்கு தீ வைத்த கணவர் கைது
கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை – எகொடஉயன பகுதியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து இருமாடி வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்ப...
எல்பிட்டியவில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் தப்பியோட்டம்; அதிகாரி ஒருவர் காயம்
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹடுவ பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் அதிகாரி...
காட்டுப் பகுதியில் மரப்பொந்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு; யுத்தகால ஆயுதங்கள் என சந்தேகம்
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு – பக்மிட்டியா காட்டுப் பகுதியில், மரப்பொந்தி...