உள்ளூர் செய்திகள்
கேப்பாப்பிலவு மக்களை நேரில் சந்திக்க பாதுகாப்பு பிரதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவிகரன் எம்.பி கோரிக்கை
கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தொடர்பாக, பாதுகாப்பு பி...
யாழ்ப்பாணத்தில் இதுவரை 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; உயிரிழப்புகள் எதுவும் இல்லை என சுகாதாரத் துறை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவு...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியா? துபாய் பாதாள உலக தொடர்பு குறித்து விசாரணை தீவிரம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் திடீரென நிகழ்ந்த ஒன்று அல்ல என்றும், நீண்ட நாட்களாகத் திட்டமிடப்...
காலி மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை அமைப்பு; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு நடவ...
ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச மாநாடு நடத்தப்படும் என உறவினர்கள் அறிவிப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன...
வெளிநாட்டவருக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகள் பறிமுதல்; ஒருவர் கைது
வெளிநாட்டவர் ஒருவருக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதிக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு வலம்புரிச் சங்...