உள்ளூர் செய்திகள்
ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்
ஆராச்சிகட்டு பகுதியில் இலங்கை தரக்கட்டளை நிறுவனம் (SLSI) வழங்கும் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த பதப்படுத்தப்பட்ட மீன்...
ஹொரணையில் பதின்ம வயது சிறுமியை துன்புறுத்திய தாய் கைது - மருத்துவமனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்
களுத்துறை மாவட்டம் ஹொரணை பகுதியில் 14 வயதுடைய தனது மகளை தொடர்ச்சியாக கடித்து மற்றும் கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்ற...
போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரிப்பு - இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இ...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தீர்வு கோரிக்கை - ஈழத்து கடற்றொழிலாளர்கள் உரிமை வலியுறுத்தல்
ஈழத்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம்...
இலங்கையில் புதிய வரித் திருத்தங்கள் அமல் - பல பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயம்
இலங்கையில் 2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அமலுக்கு வந்...
இலங்கையின் பல மாவட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளாக அறிவிப்பு - சுகாதார எச்சரிக்கை
இலங்கையின் பல மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொழும்ப...