உள்ளூர் செய்திகள்
விரிவான தலைப்பு: 1988-89 காலப்பகுதி மீண்டும் திரும்புமா? ஆளுங்கட்சி மீது அர்ச்சுனா ராமநாதன் எம்.பி முன்வைத்துள்ள "ஆயுதக் கிளர்ச்சி" புகார்!
இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தற்போதைய அரசாங்கம் மற்றும் ஆ...
அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் CID அழைப்பு: பின்னணி என்ன?
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான நிதி மோசடி விசாரணைகள் வேகம் எடுத்துள்ளன. ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு விடுத்திருந்த ந...
பொதுமக்கள் எச்சரிக்கை! பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ர...
கொழும்பு புறநகரில் மசாஜ் நிலையம் போர்வையில் தகாத செயற்பாடு: மூன்று பெண்கள் கைது
கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு விடுதியை பேல...
"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்யும் வகையில் தேசிய மாநாட்டிற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக...
2025 ஆம் ஆண்டில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: 2,000க்கும் மேற்பட்ட வழக்குகள், 318 பேர் கைது
2025 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யூ. வ...