உள்ளூர் செய்திகள்
கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு – பொலிஸார் விசாரணை தீவிரம்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு வெடிக்காத மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன...
அம்பாறை நிந்தவூரில் 12 வயது சிறுமி மீதான தொடர் பாலியல் துஷ்பிரயோகம் – மேலும் ஒரு சந்தேக நபர் கைது
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்ற தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், மேலும் ஒ...
நாடளாவிய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 524 பேர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக...
25 ஆண்டுகளின் பின்னர் நுவரெலியாவில் கடும் குளிர் – 3.5°C பதிவாகியது
25 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக,
நேற்று காலை 8.30 மணியுடன் மு...
மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம் மாவட்டம் மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிர...
இங்கிலாந்தை சுழலில் சுருட்டிய இலங்கை: கொழும்பு ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (வியாழக்கிழமை) கொழு...