ராஜபக்ச குடும்பத்தினர் மீதான நிதி மோசடி விசாரணைகள் வேகம் எடுத்துள்ளன. ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவையும் நேற்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ச தற்போது உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சிரிலிய' அறக்கட்டளை நிதி விவகாரம் மற்றும் ஏனைய நிதி முறைகேடுகள் தொடர்பாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகள்
அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் அழைப்பு: பின்னணி என்ன?
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக