BREAKING
6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது 6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது

அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் அழைப்பு: பின்னணி என்ன?

அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் அழைப்பு: பின்னணி என்ன?
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான நிதி மோசடி விசாரணைகள் வேகம் எடுத்துள்ளன. ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவையும் நேற்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ச தற்போது உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சிரிலிய' அறக்கட்டளை நிதி விவகாரம் மற்றும் ஏனைய நிதி முறைகேடுகள் தொடர்பாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"