உள்ளூர் செய்திகள்
"நிபா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம்" - இலங்கைக்கு உடனடி ஆபத்து இல்லை! சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி உறுதி.
அண்டை நாடான இந்தியாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், இது குறித்து இலங்கை பொதுமக்கள் தேவையற்ற அச...
"தனிப்பட்ட பயணத்தை உத்தியோகபூர்வ பயணமாக மாற்றிய மோசடி" - ரணிலுக்கு எதிராக ஒரு மாதத்தில் வழக்கு! ஜனாதிபதி செயலாளர் விளக்கமறியலில்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுச் சொத்து துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி...
"ஸ்டோன் கோல்ட்" பாணியில் கொண்டாட்டம்! - இலங்கையை துவம்சம் செய்த ஹாரி ப்ரூக்: ஜோ ரூட்டும் சதம் விளாசி வரலாற்று சாதனை!
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் க...
டித்வா சூறாவளி ஏற்படுத்திய நிலச்சரிவு – இரண்டு மாதங்களுக்கு பிறகு காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல்போன இளைஞன் ஒருவரின் சடலம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட...
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் – சில நகரங்களுக்கு எச்சரிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டுள்ளதாக தகவல...
திருகோணமலையை உலுக்கும் தொடர் மாயம்! - 17 வயது மாணவன் மீட்பு; பெண் சிப்பாயைத் தேடும் பொலிஸார் - களத்தில் இறங்கிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மூன்று வெவ்வேறு நபர்கள் காணாமல் போன சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத...