BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்யும் வகையில் தேசிய மாநாட்டிற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகள் விரைவில் மக்களிடம் வெளிப்படுத்தப்படும் என்றும், பலமான மக்கள் ஆணை கிடைக்கும் பட்சத்தில் தற்போதைய அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் தளம் உருவாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"