BREAKING
6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது 6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்யும் வகையில் தேசிய மாநாட்டிற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகள் விரைவில் மக்களிடம் வெளிப்படுத்தப்படும் என்றும், பலமான மக்கள் ஆணை கிடைக்கும் பட்சத்தில் தற்போதைய அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் தளம் உருவாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"