BREAKING
90% அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளனர் – ஆதவ் அர்ஜுனா கருத்து விஜய் டிவியில் ‘துரந்தர்’ படம் ஒளிபரப்பு – 1000 கோடி வசூல் படம் என ரசிகர்கள் உற்சாகம் சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படம் 14 நாட்களில் உலகளவில் ரூ.286 கோடி வசூல் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு – முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு: நூதன கொள்ளை சம்பவம் 90% அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளனர் – ஆதவ் அர்ஜுனா கருத்து விஜய் டிவியில் ‘துரந்தர்’ படம் ஒளிபரப்பு – 1000 கோடி வசூல் படம் என ரசிகர்கள் உற்சாகம் சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படம் 14 நாட்களில் உலகளவில் ரூ.286 கோடி வசூல் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு – முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு: நூதன கொள்ளை சம்பவம்

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்யும் வகையில் தேசிய மாநாட்டிற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகள் விரைவில் மக்களிடம் வெளிப்படுத்தப்படும் என்றும், பலமான மக்கள் ஆணை கிடைக்கும் பட்சத்தில் தற்போதைய அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் தளம் உருவாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"