உள்ளூர் செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதிக்காக மீண்டும் மக்கள் எழுச்சி – உண்மையை வெளிக்கொணர வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி, "உரிமைப்பந்தம்" என்ற தொனிப்பொருளில் அமைதிவழி மக்கள் எழுச்ச...
யாழில் கத்திக்குத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; கொலை வழக்காக மாறும் விசாரணை
யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து பல நாட்களாக சிகிச்சை...
யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு மனிதப் புதைகுழிகள் இருக்கலாம்; சுயாதீன விசாரணை கோரி சோமரத்ன ராஜபக்ஷ புதிய தகவல்
யாழ்ப்பாணம் செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கோயில் பகுதியிலும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இ...
15 வீத பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல்
வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்தின் அடிப்படையில், 15 வீதம் முதல் 20 வீதம் வரை பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழ...
சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியுடன் 92 முறை பேசிய அரசியல் தலைவர்கள்? நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜனாதிபதி அநுர
நாட்டில் நீண்டகாலமாக அரசியல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமைப்புசார்ந்த குற்ற உலகத்துக்கு இடையே இருந்ததாகக் கூறப்படும்...
இணைய முதலீட்டு மோசடிகள் அதிகரிப்பு: இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இணையத்தின் ஊடாக நடைபெறும் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களுக்கு அவசர ...