செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியா? துபாய் பாதாள உலக தொடர்பு குறித்து விசாரணை தீவிரம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் திடீரென நிகழ்ந்த ஒன்று அல்ல என்றும், நீண்ட நாட்களாகத் திட்டமிடப்...
நாடாளுமன்றத்தில் அநாகரிக வார்த்தைப் பிரயோகம் குற்றச்சாட்டு; கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை கோரி அர்ச்சுனா முறைப்பாடு
நாடாளுமன்றத்திற்குள் தமக்கு எதிராக அநாகரிகமான மற்றும் அவமதிப்பான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டிய நாடாளும...
காலி மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை அமைப்பு; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு நடவ...
மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா? மருத்துவர்கள் கூறும் உண்மை
மடிக்கணினியை நீண்ட நேரம் மடியில் அல்லது வயிற்றின் மீது வைத்து பயன்படுத்துவது புற்றுநோய் அல்லது கருச்சிதைவை ஏற்படுத்துமா ...
பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மரின் லெ பெனுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி
பிரான்ஸின் தீவிர வலதுசாரி அரசியல் தலைவரான மரின் லெ பென், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பை...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பதிவு: சந்தேகநபர் விளக்கமறியலில்
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களை மோசடியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒருவரை இல...