செய்திகள்
இலங்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் தற்கொலை – அதிகாலை சம்பவம் அதிர்ச்சி
பாணந்துறை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இன்று அதிகாலை தனது சேவைத் த...
ஐ.நா. அகதிகள் ஒப்பந்தம் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது; அகதிகள் பாதுகாப்பை வலுப்படுத்த அழைப்பு
இரண்டாம் உலகப் போரின் பின்னர் போர், அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான தஞ்சம்...
ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தல்
நாட்டில் ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் அதிகரிப்பதன் மூலம் மக்களின் மனஅழுத்தத்தை குறைத்து, அனுபவமிக்க பணியாளர்களின்...
இலங்கைக்கு வருகிறது வெண்டிஸ்! ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சர்வதேச அளவில் பிரபலமான Fast Food உணவக பிராண்டான W...
நீதிபதிகள் ஓய்வு வயது விவகாரம் உள்ளிட்ட அரசியல் சர்ச்சைகள் தொடர்பாக பல்வேறு தரப்புகள் கருத்து
நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பு தொடர்பான விவகாரம் நாட்டின் அரசியல் அரங்கில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது குறித...
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பல தரப்பினரின் கட்டுப்பாடு இருந்ததாக நீதியமைச்சர் ஹர்ச நாணயக்கார தெரிவிப்பு
செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், அந்தப் பகுதி கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கட்டுப்பாட...