செய்திகள்
வீட்டுப் பணியாளர்களால் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், வீ...
செம்மணி மனித புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (12) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
உலக சந்தையை உலுக்கும் மசகு எண்ணெய் விலை உயர்வு: 200 டொலரைத் தொடுமா பேரல் விலை?
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ...
கடும் வெப்பம்: பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!
இலங்கையின் பல பாகங்களில் அதிகரித்து வரும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கான விசேட வழிகாட்டுதல...
கள்ளக்குறிச்சியில் இருந்து உலக மேடைக்கு: 9 வயது சிறுவன் தமிழ் அமுதன் செஸ் விளையாட்டில் உலக சாதனை!
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தமிழ் அமுதன், செஸ் விளையாட்டில் உலக அளவில் புதிய மைல்கல்ல...
தேசியக் கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்டியா? டி20 உலகக் கிண்ணக் கொண்டாட்டத்தின் போது எழுந்த சர்ச்சை!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில், இந்திய அணி மூன்றாவது முறையாகக் கிண்...