செய்திகள்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திருத்தங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திர...
அரச தரப்பின் தாமதங்களால் 15,117 கைதிகள் விடுதலை பெற முடியாத நிலை
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்டகால தாமதம் காரணமாக, ...
வீதி விதிமீறல்களுக்கு இனி தப்ப முடியாது; AI கேமராக்கள் மூலம் சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை
இலங்கையில் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கும், சாரதிகளால் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து விதிமீறல்களை துல்லியமாகக் கண்டறிவ...
மனைவியை கொன்று வீடியோவை மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர்; பின்னர் தற்கொலை
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட கேசகோடு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்...
முதல் பிரசவத்திற்கு இரு நாட்களே இருந்த நிலையில் தாய்-சேய் உயிரிழப்பு; டெங்கு பாதிப்பால் சோகம்
முதல் குழந்தையைப் பெற்றெடுக்க இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், கர்ப்பிணித் தாயும் அவரது வயிற்றில் இருந்த பிறக்காத...
பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதம் வீழ்ச்சி; ஏற்றுமதி வருவாயில் பாரிய இழப்பு அபாயம்
இலங்கையில் கடுமையான வறட்சி மற்றும் உரப் பற்றாக்குறை காரணமாக பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி சுமார் 50 சதவீதம் வரை வீழ்ச...