உள்ளூர் செய்திகள்
யாழில் முதியவர் மீது உழவியந்திரம் மோதி விபத்து – உரிமம் இல்லாத சாரதி இயக்கியதாக அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், பின்னால் வந்...
பருத்தித்துறையில் கடலுக்குச் சென்று காணாமல் போன 4 மீனவர்கள்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து கடந்த வாரம் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் காணாமல் ப...
இந்தியாவில் சாதித்த வடமாகாண குத்துச்சண்டை வீரர்கள்: பலாலி வழியாக யாழ்ப்பாணம் திரும்பிய சாதனையாளர்கள் உருக்கம்!
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் (International Boxing Tournament) கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்று...
யாழில் 24 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய குடும்பம்
யாழ்ப்பாணத்தில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான...
படகில் இருந்து கடலில் விழுந்த அதிபர் உயிரிழப்பு ; நயினாதீவில் சோக சம்பவம்
யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழ...
கிளிநொச்சியில் பதின்ம வயதுச் சிறுமி வன்புணர்வு வழக்கு
கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் (Teenager) சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வ...