உள்ளூர் செய்திகள்
வவுனியாவில் வீட்டிற்குள் புகுந்து முதியவர் மீது தாக்குதல்: கத்தியைக் காட்டிப் பணம் பறிக்க மர்மநபர் முயற்சி!
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (27.07.2026) காலை வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த முதி...
ஹொரணையில் 7 கோடி மதிப்பிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு முறியடிப்பு: 25 பேர் கைது
ஹொரண - களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையை வலான...
ரூ.100 கோடி இலஞ்சக் குற்றச்சாட்டு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம்
கொழும்பு இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்ததில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக...
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு பரவல்; ஒரே மாதத்தில் 26,136 நோயாளர்கள் – தடுப்பூசிக்கு அனுமதி கோரிக்கை
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டெங்கு தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனும...
பாணந்துறை கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள்; 4 சிறுவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் – கடற்கரை செல்வோருக்கு எச்சரிக்கை
களுத்துறை, பாணந்துறை கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கடலில் குளிக்கச் செல்லும் பொதுமக்க...
பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணியிடைநீக்கம்
பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான உப பொலிஸ் பரிசோதகர் ஒ...