உள்ளூர் செய்திகள்
பதுளை தோட்ட முகாமையாளரை நீக்கக் கோரி தொடரும் வேலைநிறுத்தம்: தொழிலாளர்களின் போராட்டம் தீவிரம்
பதுளை மாவட்டத்தின் உனுகல்ல தோட்ட முகாமையாளரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் க...
கண்டியில் 500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது: விரிவான விசாரணை தீவிரம்
கண்டி மாவட்டத்தின் வத்தேகம – மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருமளவு பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்ட...
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுங்கள்: பொதுமக்களுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை
டெங்கு நோயின் அறிகுறிகள் தென்படும் பொதுமக்கள் வீட்டிலேயே தங்காமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை ...
குடும்பத் தகராறு விபரீதம்: தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனை தேடும் பொலிஸார்
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பகுதியில் குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதில், 65 வயதுடைய தந்தை ஒருவர் தனது மகனால் கூர...
பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கொலை; சொந்த பாட்டி கைது – அதிர்ச்சியளிக்கும் காரணம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிறந்து வெறும் 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...
செம்மணி மனிதப் புதைகுழி பகுதிக்கு ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் விஜயம்: யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை நேரில்...