செய்திகள்
தகாத உறவால் அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் 24 வயது யுவதி கொடூரமாக கொலை
அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் தகாத உறவு காரணமாக யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்...
நாட்டிற்கு 25 நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த மாதத்தின் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு மொத்தமாக 2,23,645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவ...
"மக்கள் உயிருக்கு ஆபத்து!" - யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்கிறது நீதிமன்றம்!
யாழ்ப்பாணப் பகுதியில் நிலவும் கடுமையான காற்று மாசடைவு காரணமாக பொதுமக்கள் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகி வரும் நிலை...
13 ஆண்டுகள் கல்வி கற்காமல் எந்த பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு
இலங்கையில் வருடந்தோறும் சுமார் 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் முன்பே பாடசாலையை விட்டு வெளி...
சந்திரா புயல்: பிரித்தானியர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள்
பிரித்தானியாவின் பல பகுதிகளை ‘சந்திரா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கவிருப்பதால், அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் பொது...
தென்கொரியா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி: ட்ரம்ப் அறிவிப்பு
தென்கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதி...