சிறப்பு செய்திகள்
90 நாட்கள் தடுப்பு காவலில் ஷிரான் பஸிக்; போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தீவிர விசாரணை
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 48 வயதுடைய ஷிரான் பஸிக், 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய...
நள்ளிரவில் கணவன் வீடு திரும்பியபோது அதிர்ச்சி; பலா மரத்தில் பதுங்கியிருந்த நபரால் அம்பலமான ரகசியம்
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், நள்ளிரவில் கணவன் எதிர்பாராத விதமாக வீடு திரும்பியபோது நடந்த சம்பவம் குடும்பத்தில்...
டுபாயிலிருந்து வந்த உத்தரவு: போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் கைது
டுபாயிலிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில்...
அதிகரிக்கும் சூரிய வெப்பம்: பொதுமக்களுக்கு மருத்துவ நிபுணர் அவசர எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என விசேட மருத்துவ...
கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்: சிஐடி விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய...
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: பிரதமரின் மௌனம் குறித்து எதிரணியில் சந்தேகம்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடாதது அரசியல் களத்தில் ...