BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

ஈரான் வான்பரப்பில் பதற்றம்: அமெரிக்காவின் - மற்றும் - விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் வான்பரப்பில் பதற்றம்: அமெரிக்காவின் - மற்றும் - விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) மூலம் ஆரம்பமான இந்த இராணுவ நடவடிக்கையில், தற்போது அமெரிக்காவின் F-15E Strike Eagle மற்றும் A-10 Warthog ஆகிய விமானங்கள் ஈரானியப் படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, போரின் ஆரம்பக் கட்டத்தில் குவைத் வான் பாதுகாப்புப் படையினரின் தவறான இலக்கு நிர்ணயிப்பால் 3 அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈரானின் நேரடித் தாக்குதல்கள் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.


உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் கேந்திர மையமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளமை சர்வதேச சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மீண்டும் திறக்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த ஏப்ரல் 7ஆம் திகதி (நேற்று நள்ளிரவு) காலக்கெடுவை ஈரான் உதாசீனம் செய்துள்ளது. இதனால், பென்டகன் தரப்பிலிருந்து அடுத்தகட்ட பாரிய தாக்குதல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதுடன், வளைகுடா பிராந்தியத்தில் முழு அளவிலான போர் வெடிக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே மேலோங்கியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"