BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு

இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு

இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) சற்று உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, டொலர், யூரோ உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.311.78 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ.319.26 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேபோல் யூரோ, சுவிஸ் பிராங், கனேடிய டொலர், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர் மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்புகளும் மாறுபாடுகளுடன் பதிவாகியுள்ளன.

இந்த மாற்றம் வெளிநாட்டு சந்தை நிலவரம் மற்றும் உள்ளக பொருளாதார சூழ்நிலைகளின் அடிப்படையில் ஏற்பட்டதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"