BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாடு முழுவதும் நீர் விநியோகம் குறைக்கப்படக்கூடும்: நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

நாடு முழுவதும் நீர் விநியோகம் குறைக்கப்படக்கூடும்: நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

தற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்போது பொதுமக்களிடம், நீரை வீணாக்காமல், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அளவுக்கு அதிகமாக நீரை பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குழாய் ஊடாக நீர் பெறும் இறுதி முனைகளில் நீரின் அழுத்தம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் வரட்சியான நிலை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இதனால், தடையின்றி நீர் விநியோகம் நடைபெற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"