மட்டக்களப்பில் பாழடைந்த கிணறு சம்பவ தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது திடீர் சுகவீனம் ஏற்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக