BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை சீராக இயங்குவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் திடீரென அதிகரித்து வருகின்றன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மாலை 6 மணிக்கான நிலவரப்படி, மொத்தம் 5,603,104 பேர் இந்த முறைமையில் தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. ஒரே நாளில் 503,236 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைகள்: மார்ச் 15 – 42,899, மார்ச் 16 – 337,068, மார்ச் 17 – 395,349, மார்ச் 18 – 301,463.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, ஆரம்பத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்த போதிலும், தற்போதைய நிலையில் முறைமை எவ்விதத் தடங்கலுமின்றி செயல்பட்டு வருவதாக உறுதி செய்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"