BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை சீராக இயங்குவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் திடீரென அதிகரித்து வருகின்றன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மாலை 6 மணிக்கான நிலவரப்படி, மொத்தம் 5,603,104 பேர் இந்த முறைமையில் தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. ஒரே நாளில் 503,236 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைகள்: மார்ச் 15 – 42,899, மார்ச் 16 – 337,068, மார்ச் 17 – 395,349, மார்ச் 18 – 301,463.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, ஆரம்பத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்த போதிலும், தற்போதைய நிலையில் முறைமை எவ்விதத் தடங்கலுமின்றி செயல்பட்டு வருவதாக உறுதி செய்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"