BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

சட்டவிரோத எரிபொருள் பதிப்புக்கு சிறைத் தண்டனை விதிப்பு

சட்டவிரோத எரிபொருள் பதிப்புக்கு சிறைத் தண்டனை விதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கிடையில், சட்டவிரோதமாக எரிபொருளைக் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த ஒருவரை, 65 லீட்டர் பெட்ரோலை லொறியில் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கண்டுபிடித்து, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத் தண்டனையும் 2500 ரூபா அபராதத்தையும் விதித்துள்ளார்.

வெல்லவத்தை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து எரிபொருள் கேன்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. பொலிஸார் அந்த நபரை பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் கைது செய்து, லொறியில் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு பெட்ரோல் கேன்களை கண்டுபிடித்தனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"