BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

ஈராக் கடல் பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன. தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கப்பல்களும் தற்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து கப்பல்களில் இருந்த 25 தொழிலாளர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். இருப்பினும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதலில் வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற ஈரானின் சிறிய படகுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"