BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிவனொளிபாத மலை: பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கை

சிவனொளிபாத மலை: பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கை

சிவனொளிபாத மலையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், சிவனொளிபாத மலையையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பும் கடமையும் என தெரிவித்தார்.

இதற்காக ஒரு விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம், யாத்திரிகர்கள் மலையில் கைவிடும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் முறையாக சேகரிக்கப்பட்டு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிவனொளிபாத மலையை பிளாஸ்டிக் மாசு தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"