BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

இலங்கையில் நிபா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முன்கூட்டியே நடவடிக்கை

இலங்கையில் நிபா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முன்கூட்டியே நடவடிக்கை

இலங்கையிலுள்ள வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) உயிருக்கு ஆபத்தான நிபா வைரஸைக் கண்டறிய உயர் தொழிநுட்ப கருவிகளை உடனடியாக மேம்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, நிபா வைரஸ் பரவலை முன்னோக்கியே கண்டறிந்து அதற்கு பதிலளிக்க, நாட்டின் தயார் நிலையை தீவிரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிநுட்ப கருவிகள் மூலம், வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகள் மேற்கொண்டு, வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும்.

நிபா வைரஸ் பெரும்பாலும் பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுவதுடன், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பு மற்றும் அசுத்தமான உணவு வழியாகவும் பரவும் ஆபத்துள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மிக ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"