BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இன்று மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்: முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் - முழுமையான விடுமுறை விபரங்கள் இதோ!

இன்று மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்: முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் - முழுமையான விடுமுறை விபரங்கள் இதோ!

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (ஜனவரி 21) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளிலும் ஆரம்பமாகிறது. 'டித்வா' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்காக வழங்கப்பட்ட நீண்ட விடுமுறைக்குப் பின்னர் இன்று பாடசாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்த இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை (முதலாம் தவணையின் 2-ம் கட்டம்).

2025-ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சைகள் நடைபெறவுள்ளதால், பெப்ரவரி 14 முதல் மார்ச் 02 வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும்.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாத்திரம் பெப்ரவரி 14 முதல் மார்ச் 22 வரை நீண்ட விடுமுறை வழங்கப்படும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"