BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

"ஆ ராஜா! உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்" - நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி நண்பனை நலம் விசாரித்த ஜனாதிபதி!

"ஆ ராஜா! உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்" - நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி நண்பனை நலம் விசாரித்த ஜனாதிபதி!

அதிகாரம் மனிதர்களை மாற்றும் என்பார்கள், ஆனால் உண்மை நட்பு என்றும் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் செயல் அமைந்திருந்தது. அண்மையில் அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தனது பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழச் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் நின்றிருந்த தனது பழைய நண்பரான 'ராஜா' என்பவரைக் கண்டுள்ளார்.

உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தச் சொன்ன ஜனாதிபதி, கண்ணாடியை இறக்கி நண்பனின் கையைப் பிடித்து, "ஆ ராஜா! நான் உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்..." என மிகவும் எதார்த்தமாக நலம் விசாரித்துள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோதும், தனது பழைய காலத்துத் தோழனை அடையாளம் கண்டு அவர் காட்டிய இந்த எளிமையும், பண்பும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. "பதவி வந்தாலும் பழைய நட்பை மறக்காத மனிதர்" எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து ஜனாதிபதிக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"