BREAKING
குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

சொகுசு வீட்டில் விபச்சார விடுதி: யாழில் சிக்கிய கிளிநொச்சி நபர் மற்றும் பெண்கள்!

சொகுசு வீட்டில் விபச்சார விடுதி: யாழில் சிக்கிய கிளிநொச்சி நபர் மற்றும் பெண்கள்!

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து சில நாட்களாக அந்த வீட்டைக் கண்காணித்து வந்த பொலிஸார், நேற்று முன்தினம் (ஜனவரி 10) இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

 திருநெல்வேலி பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் ஒருவருக்குச் சொந்தமான நவீன சொகுசு வீட்டினை, கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்குவதற்காக என்று கூறி வாடகைக்கு எடுத்துள்ளார்.

 அந்த வீட்டிற்கு அடிக்கடி சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஆண்களும் பெண்களும் வந்து செல்வதைக் கவனித்த அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

 பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் விடுதியை நடத்தி வந்த கிளிநொச்சி நபர் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

 நேற்றைய தினம் (ஜனவரி 11) சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"