BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுக்குறைந்தது: இன்று நண்பகல் கரையை கடக்கும்!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுக்குறைந்தது: இன்று நண்பகல் கரையை கடக்கும்!

வலுக்குறைந்த போதிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கும் இடம்: இன்று (ஜனவரி 10) நண்பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இது இலங்கைக் கடற்கரையைக் கடக்கவுள்ளது.

கனமழை எச்சரிக்கை: வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். மேலும் புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

பலத்த காற்று: வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதர பகுதிகள்: குருநாகல், பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மழையும், ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"