BREAKING
16 வயதிற்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? கனடாவில் புதிய சட்டமூலம் தாக்கல் பல்கலைக்கழக மாணவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது! சம்மாந்துறையில் அதிர்ச்சி சம்பவம் திருமண வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றிய போலி STF அதிகாரி கைது! AI புகைப்படங்களும் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் சுரேஷ் சலே விவகாரம் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பு செய்தி! இலங்கை அரசியல் களத்தில் தீவிரம் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை கோரிக்கை? CIDக்கு நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு 16 வயதிற்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? கனடாவில் புதிய சட்டமூலம் தாக்கல் பல்கலைக்கழக மாணவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது! சம்மாந்துறையில் அதிர்ச்சி சம்பவம் திருமண வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றிய போலி STF அதிகாரி கைது! AI புகைப்படங்களும் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் சுரேஷ் சலே விவகாரம் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பு செய்தி! இலங்கை அரசியல் களத்தில் தீவிரம் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை கோரிக்கை? CIDக்கு நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகள் சம்பாதிக்கும் இளம் பெண்: ஆபத்தான தொழிலில் அதிரடி வெற்றி

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகள் சம்பாதிக்கும் இளம் பெண்: ஆபத்தான தொழிலில் அதிரடி வெற்றி

China நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Guangxi மாகாணத்தைச் சேர்ந்த கென் என்ற இளம் பெண், விஷ பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பிறகு பெரிய நிறுவனங்களில் வேலை செய்யாமல், தனது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான பாம்பு வளர்ப்பை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் இது மிகுந்த ஆபத்தானது என அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் தொழில் வளர்ந்தபோது கென் அதில் முழுமையாக ஈடுபட்டார்.

தற்போது, 60,000-க்கும் மேற்பட்ட Snake களை நிர்வகித்து வருகிறார். இதில் மிகுந்த விஷத்தன்மை கொண்ட பல்வேறு வகை பாம்புகள் உள்ளன. குறிப்பாக, விஷம் சேகரிக்கும் தொழில் இவரின் முக்கிய வருமானமாகும். ஒரு கிராம் பாம்பு விஷம் கூட உயர்ந்த விலைக்கு விற்கப்படுவதால், இந்தத் தொழில் மிகப்பெரிய லாபத்தை தருகிறது.

இதனுடன், பாம்பின் இறைச்சி, பித்தப்பை மற்றும் எண்ணெய் போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. அனைத்து செலவுகளையும் கழித்த பின்னரும், ஆண்டுக்கு ஒரு மில்லியன் யுவானுக்கு மேல் (இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி) வருமானம் ஈட்டுகிறார்.

இந்த ஆபத்தான தொழிலில் பல முறை பாம்பு கடியையும் அனுபவித்ததாக அவர் பகிர்ந்துள்ளார். இருந்தாலும் தைரியமாக தொடர்ந்து இந்தத் தொழிலை முன்னெடுத்து வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"