BREAKING
ஹீமோகுளோபின் குறைவா? உடனே கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் இயற்கை தீர்வுகள் இதோ! உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பாம்பு கடித்த சிறுவனை மூடநம்பிக்கையால் கங்கையில் 12 மணி நேரம் மிதக்கவைத்த துயரம் வைரல் வீடியோ: பிரமிக்க வைக்கும் மீன் வேட்டை காட்சி – பெரிய மீனை அசால்டாக விழுங்கிய நீர்பறவை! இலங்கையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு – 22K பவுண் ரூ. 3,69,900 ஆக அதிகரிப்பு பிரபல பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன் உடல்நிலை மோசம்: பேச முடியாத நிலை – உதவிக்கு வந்த கேபிஒய் பாலா! ஹீமோகுளோபின் குறைவா? உடனே கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் இயற்கை தீர்வுகள் இதோ! உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பாம்பு கடித்த சிறுவனை மூடநம்பிக்கையால் கங்கையில் 12 மணி நேரம் மிதக்கவைத்த துயரம் வைரல் வீடியோ: பிரமிக்க வைக்கும் மீன் வேட்டை காட்சி – பெரிய மீனை அசால்டாக விழுங்கிய நீர்பறவை! இலங்கையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு – 22K பவுண் ரூ. 3,69,900 ஆக அதிகரிப்பு பிரபல பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன் உடல்நிலை மோசம்: பேச முடியாத நிலை – உதவிக்கு வந்த கேபிஒய் பாலா!

இன்று முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய அழைப்பு

இன்று முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி Ranil Wickremesinghe அவர்களின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி, குற்றப் புலனாய்வு திணைக்களம் Criminal Investigation Department Sri Lanka, Fort Magistrate's Court நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் அடிப்படையில், இன்றைய தினம் அவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"