BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!
பங்களாதேஷின் நர்சிங்டி பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் சஞ்சல் சந்திரா, நள்ளிரவில் மர்ம நபர்களால் கடையோடு சேர்த்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். விபத்து என்று கருதப்பட்ட இந்தச் சம்பவம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திட்டமிட்ட படுகொலை என்பது தெரியவந்துள்ளது. தந்தையை இழந்து தாயையும், உடல்நலம் குன்றிய சகோதரர்களையும் காப்பாற்றி வந்த ஒரு இளைஞரின் வாழ்வு இப்படி முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மீதான இத்தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"