BREAKING
சில பகுதிகளில் 100 mm-க்கும் அதிகமான கனமழை; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை தவெகவில் இணையவில்லை; பரவும் தகவல்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்ட மறுப்பு மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீளப் பெற மியன்மார் இணக்கம் ஷார்ட் உடையில் பிரக்யா ஜெய்ஸ்வாலின் ஹாட் போட்டோஷூட்; இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உலகக் கிண்ண உரிமை விவகாரம்; FIFA-வுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த UEFA சில பகுதிகளில் 100 mm-க்கும் அதிகமான கனமழை; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை தவெகவில் இணையவில்லை; பரவும் தகவல்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்ட மறுப்பு மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீளப் பெற மியன்மார் இணக்கம் ஷார்ட் உடையில் பிரக்யா ஜெய்ஸ்வாலின் ஹாட் போட்டோஷூட்; இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உலகக் கிண்ண உரிமை விவகாரம்; FIFA-வுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த UEFA

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!
பங்களாதேஷின் நர்சிங்டி பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் சஞ்சல் சந்திரா, நள்ளிரவில் மர்ம நபர்களால் கடையோடு சேர்த்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். விபத்து என்று கருதப்பட்ட இந்தச் சம்பவம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திட்டமிட்ட படுகொலை என்பது தெரியவந்துள்ளது. தந்தையை இழந்து தாயையும், உடல்நலம் குன்றிய சகோதரர்களையும் காப்பாற்றி வந்த ஒரு இளைஞரின் வாழ்வு இப்படி முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மீதான இத்தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"