BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு மே ஆம் திகதி அமைச்சர் சந்தன அபேரத்ன அறிவிப்பு

ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு மே ஆம் திகதி அமைச்சர் சந்தன அபேரத்ன அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக

அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்,

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டும்,

போயா குழுவின் பரிந்துரைக்கு அமையவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில்,

போயா குழு கூட்டமொன்று நடத்தப்பட்டு,

மே 30 ஆம் திகதியே 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை நடத்துவதற்கு

இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம்,

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ திகதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30 ஆம் திகதி நடைபெறும் – அரசு அறிவிப்பு

மல்வத்து, அஸ்கிரிய உள்ளிட்ட மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு மே 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன அறிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"