BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

உறவினர்களுடன் சென்ற வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இரசாயன திரவத்தை குடித்து உயிரிழப்பு

உறவினர்களுடன் சென்ற வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இரசாயன திரவத்தை குடித்து உயிரிழப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர், உறவினர்களுடன் கம்பளை புப்புரஸ்ஸ பகுதிக்கு சென்றிருந்த நிலையில் இரசாயன திரவத்தை குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே இருந்த சந்தர்ப்பத்தில், வீட்டிற்குள் சென்ற சிறுமி அங்கு வைக்கப்பட்டிருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில், பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் இரசாயனத்தை குடித்ததன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"