BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மாலைதீவு விமான நிலையத்தில் மோதல்: கைதான இலங்கையர்களுக்கு நாட்கள் சிறை - நீதிமன்றம் அதிரடி!

மாலைதீவு விமான நிலையத்தில் மோதல்: கைதான இலங்கையர்களுக்கு நாட்கள் சிறை - நீதிமன்றம் அதிரடி!

மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் (Velana International Airport) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை, 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 10-ஆம் திகதி அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பாக 46 மற்றும் 43 வயதுடைய இரண்டு இலங்கையர்கள் ஆரம்பத்தில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது விசாரணைக்குப் பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போதிலும், வழக்கின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"