BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அநுராதபுரத்தில் அதிரடி வேட்டை: வெளிநாட்டு பாதாள உலக தலைவனின் சகா துப்பாக்கி, கைக்குண்டுடன் சிக்கினார்!

அநுராதபுரத்தில் அதிரடி வேட்டை: வெளிநாட்டு பாதாள உலக தலைவனின் சகா துப்பாக்கி, கைக்குண்டுடன் சிக்கினார்!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் கும்பல் தலைவன் ஒருவனின் நெருங்கிய சகா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், மீகலேவ - சியம்பலன்கமுவ பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை (20) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"