BREAKING
கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடல்நலத்திற்கு தரும் முக்கிய நன்மைகள் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்: புகைப்படங்கள் வைரல் குஷ்புவின் மகள் திருமணத்தில் புடவையில் ஜொலித்த த்ரிஷா: புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஜூன் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடல்நலத்திற்கு தரும் முக்கிய நன்மைகள் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்: புகைப்படங்கள் வைரல் குஷ்புவின் மகள் திருமணத்தில் புடவையில் ஜொலித்த த்ரிஷா: புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஜூன் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு

கிளிநொச்சி மாணவன் சாதனை: உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

கிளிநொச்சி மாணவன் சாதனை: உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

நேற்றைய தினம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார். இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்துறையில் தோற்றிய இம்மாணவன், மூன்று பாடங்களிலும் 'A' (3A) சித்திகளைப் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


திருக்குமரன் அகில இலங்கை ரீதியிலும், கிளிநொச்சி மாவட்ட ரீதியிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தத்திற்குப் பின்னரான மீள் எழுச்சியில் கல்வித் துறையில் பின்தங்கியிருந்த வடமாகாணத்திலிருந்து, குறிப்பாகக் கிளிநொச்சி போன்ற ஒரு மாவட்டத்திலிருந்து மாணவர் ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"