BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் புதிய சர்ச்சைச் சட்டம்: பெண்களின் மௌனம் சம்மதம் என தலிபான் விதி

ஆப்கானிஸ்தானில் புதிய சர்ச்சைச் சட்டம்: பெண்களின் மௌனம் சம்மதம் என தலிபான் விதி
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தலிபான் அரசு பெண்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் 31 விதிகளைக் கொண்ட புதிய திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில், பருவமடைந்த கன்னிப் பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அதுவே அவரது சம்மதமாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் குழந்தை திருமணம் தொடர்பான முடிவுகளில் தந்தை மற்றும் தாத்தாவிற்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவது, பெண்களின் சுதந்திரத்தை மேலும் குறைக்கும் நடவடிக்கையாக விமர்சிக்கப்படுகிறது. திருமணத்தை ரத்து செய்ய விரும்பினாலும் தலிபான் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"