முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் Seeman, நாடாளுமன்ற உறுப்பினர் Ramanathan Archchuna மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆமைக்கறி விவகாரத்தை முன்னிறுத்தி அர்ச்சுனா வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளித்த சீமான், தமிழீழம் குறித்து கூட புரிதல் இல்லாதவர் தேவையற்ற சர்ச்சையை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டினார்.
செய்திகள்
ஆமைக்கறி விவகாரம்: அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த சீமான்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக