BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை (Public Emergency), மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமணநாயக்க நேற்று வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அத்தியாவசிய சேவைகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் திகதி தாக்கிய 'டித்வா' (Dithwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களை அடுத்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் சீரான நிர்வாகத்தை முன்னெடுக்கவும் முதன்முதலில் இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது அனர்த்த மேலாண்மை மற்றும் மீளமைப்புப் பணிகள் தொடர்வதால், நிர்வாக வசதிக்காக இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"