BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கான அவசர நிதி ஒதுக்கீடு தூதரகங்கள் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்கின்றன

மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கான அவசர நிதி ஒதுக்கீடு தூதரகங்கள் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்கின்றன

மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான அவசர கால வசதிகளை மேற்கொள்வதற்காக, இலங்கைத் தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்த நிதி, மத்திய கிழக்கிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக இலங்கையர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் மோதல் நிலைமை நிலவியபோதிலும், இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிகளில் எவ்விதத் தடைகளும் இல்லாமல், வெளியேற்ற நடவடிக்கைகள் வழக்கமான முறையில் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்துப் பணியகம் மற்றும் தூதரகங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அவசர தேவைகளுக்காகத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"