BREAKING
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

பெங்களூருவில் சோகம்: பழைய சாம்பார் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை!

பெங்களூருவில் சோகம்: பழைய சாம்பார் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை!

பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரைத் தொடர்ந்து பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், 27 வயது இளம்பெண் காவ்யா பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


சம்பவத்தின் பின்னணி:

     5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான காவ்யா - ரங்கசாமி தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று, மூன்று நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை மீண்டும் சூடுபடுத்திப் பரிமாறியதால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"