பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரைத் தொடர்ந்து பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், 27 வயது இளம்பெண் காவ்யா பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவத்தின் பின்னணி:
5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான காவ்யா - ரங்கசாமி தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று, மூன்று நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை மீண்டும் சூடுபடுத்திப் பரிமாறியதால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக